கொரோனா பரிசோதனை முடிவுகளை பெற மருத்துவமனைக்கு சென்று அலையாமல், வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இனி மருத்துவமனைக்கு செல்ல அவசியமில்லை. cv19.microkapv.in என்ற இணையதளத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதள முகவரிக்குள் உள்நுழைந்தால், உங்களுக்கான கொரோனா பரிசோதனை எண் கேட்கப்படுகிறது. இந்த எண்ணை பதிந்தபிறகு உங்களுக்கான தகவல் காட்டுப்படும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?