அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். அங்கு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகளால் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிவருகின்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு நிர்வாகத்தால் ஷார்ஜாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. பல துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் உழைப்பால் நெருக்கடி நிலையில் இருந்து அனைவரும் மீண்டுள்ளதாகவும் அவர்களுடைய பணியை அங்கீகரிப்பதாகவும் மனிதவள இயக்குநரகத் தலைவர் டாக்டர் தாரிக் சுல்தான் பின் காதம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ள அரசு ஊழியர்களுக்கு சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!