முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், உயர்க் கல்வித்துறை அமைச்சர் கேபி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி உள்ளிட்டோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது. இதில் முதல்வருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு தினத்திற்கு முன்பு அவர் முதல்வரை சந்தித்ததாகவும், அதனால் தான் முதலமைச்சருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ