கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக போதிய படுக்கைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் சிறப்பு மையங்களில் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா பாதித்த நபர்களின் வீடுகளில் உள்ள பிற நபர்களையும் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
Loading More post
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி