ஹெச்ஐவி மருந்து கொரோனா சிகிச்சையில் பயன்படுமா? - மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகள்
ஹெச்ஐவி-க்கான மருந்துகளை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10 தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் தடுப்பு மருந்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்குள் லட்சக்கணக்கிலான டோஸ்களில் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சௌமியா சுவாமிநாதன், தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் கிடைத்த உடன் முதலில் முன்கள பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படுமென கூறியுள்ளார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?