மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,390 ஆக உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து எட்டாயிரத்தை நெருங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,390 ஆக உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,958 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவுக்கு மொத்த உயிரிழப்பு 3,950 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 50,978 பேர் கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. மும்பை தாராவி பகுதியில் நேற்று மட்டும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,043 ஆக உள்ளது. இதில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனாa!!
மும்பையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,395 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,135 ஆக உயர்ந்துள்ளது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'