வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மதுரவாயலை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னி நாகநந்தினியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். செந்தில் நாதனும் அவரது தாய், தங்கையும் சேர்ந்து கொண்டு நாக நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 25-ஆம் தேதி நாக நந்தினியிடம் வேறு திருமணம் செய்து கொள்ளப்போவதாக செல்போனில் செந்தில் நாதன் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாகநந்தினி வீட்டின் 2-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
2 கால்கள் முறிந்த நிலையில், நாக நந்தினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்நாதனை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
மணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்