மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இன்று மாலை முதல் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள 3 மாடி ஜவுளிக் கடை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்து இடி, மின்னல் காரணமாக மின்கம்பி உரசிக்கொண்டதால் ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தொடக்கத்தில் முதல் தளத்தில் பற்றிய தீ பின்னர் மூன்று தளங்களுக்கும் பரவியிருக்கிறது. அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவால் இருக்க 3 தீயணைப்பு வாகனங்களில் 50 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாகப் போராடி வருகின்றனர். அத்துடன் தீயைக் கட்டுப்படுத்த முழுவீச்சில் ஹைட்ராலிக் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி