மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தாக்கியதில் பாகனின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் யானையான ‘தெய்வானை’ யானையை நேற்று மாலை பாகனின் உதவியாளர் காளிதாஸ் என்பவர், குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.
பைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்!!
அப்போது திடீரென காளிதாஸை யானை தாக்கியதில் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.14 வயதுடைய தெய்வானை யானை கடந்த 60 நாட்களாக கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் வெளியில் செல்லாமல் இருந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பாக புத்துணர்ச்சி முகாமிற்கு சென்று திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரயிலில் புலம்பெயர் தொழிலாளிக்கு பிரசவம்!!
ஏற்கனவே இரண்டு முறை யானை திடீரென மிரண்டு பாகன்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் 3-வது முறையாக கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!