கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்திற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கோயம்பேடு சந்தை மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் கோயம்பேடு பகுதியில் நாள்தோறும் பத்து பதினைந்து பாசிட்டிவ் ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் சித்த மருத்துவர் வீரபாபு அந்தப் பகுதி மக்களுக்கு கசாயம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்றைக்கு ஒரு பாசிட்டிவ் கூட அந்தப் பகுதியில் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சித்த மருத்துவத்திற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது
Loading More post
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்