மழைக்காலம் முடிந்த பிறகே இந்தியா கிரிக்கெட் விளையாட்டைத் தொடங்கும் என பிசிசிஐயின் சிஇஓ ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டு ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கூட்டத்தில் பேசிய ராகுல் ஜோரி, “நாங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்தையும் செய்து வருகிறோம். அதன்படி, மழைக்காலம் முடிந்த பின்னரே இந்தியா கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க முடியும். ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரையில் உலகின் அனைத்து சிறந்த வீரர்களும் பங்கேற்பார்கள். அப்படி நடந்தால் தான் ஐபிஎல் நன்றாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நாளையே நிலைமை சரியாகிவிடாது” என்றார்.
அத்துடன், “வெளிநாட்டு வீரர்களை அழைப்பதற்கு அரசிடம் அறிவுரைகள் பெற வேண்டும். தற்போது வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போது விமானங்கள் இயக்கப்பட்டாலும், அப்போது வீரர்கள் விளையாடுவதற்கு முன்பாக தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?