தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11,121 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் இன்று 364 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 4406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 7270 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 81 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்கள் திறப்பு : தமிழக அரசு
Loading More post
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஒழுகும் ஓட்டை வீட்டில் தொடங்கி ஐ.ஐ.எம் - ராஞ்சி வரை... உத்வேகம் தரும் ரஞ்சித்தின் பயணம்!
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
கோவையில் ஓட்டலில் சாப்பிட்டோரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. - மனித உரிமை ஆணையம் விசாரணை