தன்னிறைவு திட்டத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கான திட்டமொன்று அறிவிக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திட்ட விளக்கங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். முதற்கட்டமாக ரூ.3.6 லட்சம் கோடிக்கான திட்டங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறு,குறு நிறுவனங்களுக்கான கடன், பிஃப் தொகையை அரசே செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்றைய அறிவிப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான திட்டம் ஒன்று வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் 3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக ரூ.4.22 லட்சம் கோடி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை