(கோப்பு புகைப்படம்)
ஒடிசாவை சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்போர் மாவட்டம் கட்டிகட்டா கிராமத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 22 கிலோ மட்டுமே எடை கொண்ட அந்த மூதாட்டி சிகிச்சைக்காக புவனேஷ்வரில் உள்ள எஸ்.யு.எம் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 14 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார் மூதாட்டி..
இதற்கிடையில் ஜெய்ப்போர் மாவட்டத்தில் 3 வயது குழந்தைகள் 2 பேர், நீரிழிவு நோய் உடைய 60 வயது முதியவர் உள்பட 14 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு எஸ்.யு.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டிகட்டா கிராமத்தில் ஏற்கெனவே சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்போர் மாவட்டத்தில் மொத்தம் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர். மீதியுள்ள 27 பேர் சிகிச்ச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
Loading More post
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'