கொரோனா வைரஸ் இயற்கையிலிருந்து உருவாகவில்லை, அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தொடர்பாக நிதின்கட்கரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா வைரஸ் உருவானதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு இயற்கையான வைரஸ் அல்ல. செயற்கையான வைரஸ். பல நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப் போராடி வருகின்றன. அந்த மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்” என்றார்.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை