கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை சந்தித்த நடிகர் சூரி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தொற்று வியாதியான கொரோனாவை எதிர்த்து போராட, நாடே ஊரடங்கில் இருந்தாலும் ஒரு தரப்பினர் மக்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினர் தொற்று நோயுடன் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.
இந்தப்போரில் சில நேரங்களில் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள வீரர்களை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டுமென்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்களை சந்தித்த நடிகர் சூரி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்கினார். மேலும் காவலர்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்
ஊரடங்கில் குடிசை வீட்டை தன் கலைத்திறனால் அலங்கரித்த ஏழை மாணவன் !
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?