சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்பு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக இணையதளத்தில் 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக முன்பதிவு மாலை 6 மணிக்கே தொடங்கியது.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும் ரயில்வே கவுண்ட்டர்களில் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!