குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா குழு ஈடுபட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். குடியரத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் நிறுத்தப்படும் பொதுவேட்பாளரை ஆதரிக்குமாறு சோனியாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செலாளர் சீதாராம் யெச்சூரியையும் பாரதிய ஜனதா குழு சந்தித்து ஆதரவு கோரியது. குடியரசுத் தலைவர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பாரதிய ஜனதா ஆதரவு திரட்டி வருகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’