சிபிஎஸ்இ பள்ளிகளின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுத் தேதிகள் நாள் குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிபிஎஸ்இ பாடப்பிரிவு பள்ளிகளின் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!