நாகர்கோவிலைச் சேர்ந்த கார் ஓட்டுனர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மிரட்டும் சென்னை !
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் வினோத் (வயது 23). நேற்று இரவு இவருக்கும் இவரது நண்பர் ஜெனிஸ்டன் என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
சென்னை: கேஎம்சி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பின
இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றிய நிலையில், இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வினோத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தகவலறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Loading More post
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்