சவுதி அரேபியாவில் 17 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிப்புகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் நலனை கூர்ந்து கவனித்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய சூழல் ஏற்படும் போது, சவுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
Indian nationals in Saudi Arabia who seek repatriation to India may kindly fill the form in the following link: https://t.co/K5Hbmr4cFP
It is stated that the purpose is only to collect data and no decision has been taken yet regarding resumption of flights to India.— India in SaudiArabia (@IndianEmbRiyadh) April 29, 2020Advertisement
சவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?