ஒவ்வொரு மாநில அரசும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநில தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை
இது குறித்து விரிவான சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அதில் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மக்களை சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை பெற்று அழைத்துக் கொள்ளலாம். இப்பணியை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். எனினும் அழைத்து செல்லப்படும் நபர்களுக்கு பரிசோதனைகள் செய்து கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பட்சத்தில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் - அமெரிக்கா ஆய்வாளர்கள்
கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்ட பேருந்துகள் மூலமே போக்குவரத்து இருக்க வேண்டும் என்றும் போதிய தனி மனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்