தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதை தவிர்த்து சில பகுதிகளில் இடியுடன் 30-40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
"ரூ.600-க்கு வழியில்லாமல் கிரிக்கெட் கனவை கைவிட்டேன்" மறைந்த நடிகர் இர்ஃபான் கான்
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் திருப்பூரில் 9 செமீ மழையும் கோவை, காங்கேயம் பகுதிகளில் 6 செமீ மழையும், நாகர்கோவில் சமயபுரம் பகுதிகளில் 5 செமீமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை