லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, மேலும் சில வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு லேசான அறிகுறிகள் உள்ள நபர் என அறிவிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கான சில வழிமுறைகள்,
தனிமைப்படுத்தப்படுபவர்களை கவனித்துக் கொள்பவர்களும், குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு கையைக் கழுவது, கையுறை, மாஸ்க் அணிவது போன்றவை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனிமைப்படுத்தப்படுவர்ள் 3 அடுக்கு மாஸ்க் அணிய வேண்டுமென கூறப்பட்டுள்ளது
தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க முருகனுக்கு அனுமதி மறுப்பு
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!