கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு சட்டம் இயற்றியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலைத் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ இடையூறு செய்து குறுக்கீடு செய்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. உடல் அடக்கம் அல்லது தகனத்தைத் தடுப்பது குற்றம் என அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உடல் அடக்கம் அல்லது தகனத்தைத் தடுப்போருக்குப் பொதுச்சுகாதார சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி