ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொரோனா பரிசோதனைக்கு மத்திய, மாநில அரசுகள் பெரிதும் நம்பின. அதன்மூலம் விரைவில் கொரோனா முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால் அரசுகள் அதனை போட்டிபோட்டுக் கொண்டு இறக்குமதி செய்தன.
இந்நிலையில் ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் கொடுத்த தகவலின்படி பரிசோதனை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொச்சியை மறக்கவே முடியாது; மீண்டும் வருவேன்”- நெகிழ வைக்கும் அமெரிக்க சுற்றுலாப் பயணி..!
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்