புதுச்சேரியில் விடுப்பில் இருக்கும் காவலர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊர்காவல் படை வீரரை தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னையில் அதிகளவில் இணையத்தில் தேடல்... அதிர்ச்சி தகவல்
கொரோனா முன்னெச்சரிக்கையாக, மூலக்குளம் அடுத்த விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுப்பில் இருக்கும் காவலரான அரவிந்த்ராஜ், மூலக்குளம் செல்வதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்காவல் படை வீரரான அசோக், காவலர் அரவிந்த்ராஜை ஊருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு ஆளுக்கு ரூ.3ஆயிரம்: லாரியில் 47 பேரை அழைத்துச் சென்று போலீசில் சிக்கிய ஓட்டுநர்!
இந்நிலையில் திடிரென காவலர் அரவிந்த்ராஜ், அசோக்கை தாக்கினார். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதன் பின்பு அசோக் கொடுத்த புகாரின் பேரில் காவலர் அரவிந்த்ராஜ் மீது இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காவலர்கள் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'