மே 3-ஆம் தேதி வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில். மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். ஏப்ரல் 20க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்” - ரஜினிகாந்த்
இதனைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பால் ரயில் சேவை மே 3-ஆம் தேதி வரை இல்லை என ரயில்வே துறை தெரிவித்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மே 3 ஆம் தேதிவரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!