மதுரையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் உணவுப் பொருள்களை கடத்தும் வீடியோ அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
மதுரை சிம்மக்கல் முத்துஇருளப்பர் பண்டிதர் தெருவில் செயல்படும் நியாய விலைக் கடையில் இருந்து கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாகனம் மூலம் கடத்தப்பட்டன. இந்தக் காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவின.
விராட் கோலி ‘ரியல் போராளி’ - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்
விசாரணையில் நியாய விலைக் கடையின் விற்பனையாளர் ஆனந்திக்கு இந்தக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாவட்ட கூட்டுறவு சிறப்பங்காடி மேலாண்மை இயக்குனர் ஜீவா நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஏராளமான ஏழைகள் உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அரசு முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ரேசன் கடை ஊழியர்களே உணவுப் பொருள்களை கடத்துவது அதிர்ச்சியையும், வருத்தமும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!