காசநோய் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈஷா யோகா வலியுறுத்தல்
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காசநோய் தடுப்பு மருந்து மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியுமா என்பது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்படுவதாகவும், அதனால்தான் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் நியூயார்க் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"ஹஜ் பயணத்தை ஒத்திவையுங்கள்"- சவுதி அரசு வேண்டுகோள் !
காசநோய் தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் 4 மடங்கு அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஞ்ஞானிகள், காசதோய் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துமா என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?