பொலிவியா மற்றும் கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? மத்திய அரசின் வழிமுறை
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், கொலம்பியாவின் முக்கிய நகரங்களில் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள் திறந்தே இருக்கின்றன. இதனால் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்து விளைப் பொருட்களை விளைவிக்க வேண்டிய அழுத்தத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
கொலம்பியா தலைநகரில் இருந்து 223 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போயாகா எனற பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை கொரோனா வைரஸின் பாதிப்பு பற்றி அரசு தரப்பில் எடுத்துரைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், வயல்களில் பணியாற்றும் விவசாயிகளுக்கு முகக்கவசம் உள்ளிட்ட எந்தவொரு நோய் தடுப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை.
கொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்தாலி : மனிதாபிமானத்துடன் உதவும் ஜெர்மனி
இந்தச் சூழலில், அந்தப் பகுதிக்கு சென்ற வேளாண் தலைவர் சீஸர் பச்சோன், விவசாயிகளுக்கு முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து விளக்கினார். உருளை மகசூலில் தீவிரமாக இயங்கி வந்த விவசாயிகள், சற்று நேரம் பணிகளை புறந்தள்ளிவிட்டு, வேளாண் தலைவரின் அறிவுரையை கேட்டுக் கொண்டனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!