தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
“வெளியே செல்வதை நிறுத்துங்கள் நாம் விடுமுறையில் இல்லை” - சச்சின்
லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயசு இளைஞருக்கும், 65 வயது பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இருவருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்: வங்கிகள் கிளைகளை மூட முடிவு ?
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிசிக்கையளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?