மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற நால்வர் முழுவதுமாக குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 606 ஆக உயர்வு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் மொத்தம் 606 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மகிழ்ச்சியான விஷயத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில் " கொரோனாவால் முதலில் அனுமதிக்கப்பட்ட இருவர் முழுவதுமாக சிகிச்சைப் பெற்று நோயிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இரண்டு முறை சோதனை செய்து கொரோனா நெகடிவ் உறுதி செய்யப்பட்டது.
‘அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே டெலிவரி.. மற்றவை கிடையாது’: அமேசான்
அதேபோல மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் கொரோனா தொற்று முழுமையாக குணமாகி அவர்களையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு