கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை
வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு எதிரொலி: சென்னையில் மூடப்பட்ட சில பாலங்கள்!!
தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு - தமிழக அரசு
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,
விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த பணமானது விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். 3 லட்சத்து 44 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு, 68 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்” என்று அவர் கூறினார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்