வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டியை கடந்த 2 மாதத்தில் இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.1 சதவிகிதம் குறைத்துள்ளது. புதிதாக வீடு கட்டுவதற்காக, ரூபாய் 75 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தும். வரும் 15-ஆம் தேதி முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் படி, மாத ஊதியம் பெறும் பெண்களுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருக்கும். மற்றவர்ளுக்கு 8.60 சதவிகிதமாக இருக்கும்.
வீடு கட்டுவதற்காக ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவிகிதமாக எஸ்பிஐ கடந்த மாதம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?