கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா அறிகுறிகளுக்காக பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிதாக வெளியிட்ட அறிவுரையின்படி, கொரோனா பாதித்தவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் ஒருமுறை சோதனை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தாயின் கண் முன்னே 3 பெண் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நடைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா பரிசோதனை செய்யப்படவிருக்கிறது.
தூத்துக்குடியில் போலி கிருமிநாசினிகள் தயாரித்த இருவர் கைது
முன்னதாக,கொரோனா அறிகுறி இல்லாமல் கடந்த 14 நாட்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், 14 நாட்களில் அறிகுறி தென்பட்டவர்கள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதாரத்துறையினர் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?