கள்ளக்குறிச்சியில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில், 105 தம்பதியினருக்கு ஒரு மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்கும் திருமண விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த 10 ஆண்டுகளாக வாசவி மற்றும் வனிதா எனும் பெயரில் சங்கம் ஒன்று நடத்தி வரப்படுகிறது. இந்த சங்கத்தின் மூலமாக திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன் பெரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல நுரையீரல் மற்றும் காது மூக்கு என தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே சங்கத்தின் மூலமாக நேற்று 105 தம்பதியினருக்கு 60-வது, 70-வது மற்றும் 80-வது திருமணம் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவில் ஒவ்வொரு தம்பதியினரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில்கு சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் கோட்டாச்சியர் கலந்துகொண்டார்.
“சச்சின் டக் அவுட்.. சேவாக் ரன் அவுட்”.. இருந்தும் இந்தியா லெஜண்ட் அதிரடி வெற்றி
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டாமா ? - ஸ்டாலின்
ஒரே திருமண மண்டபத்தில் 105 ஜோடி தம்பதியினருக்கு நடத்தப்பட்ட இந்த திருமணம் அவர்களது குடும்பத்தினரிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?