புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரது காளையும் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டது.
'சீனியர், ஜூனியர், பெண்கள்' - கடைசி நேரத்தில் கோட்டைவிட்டு கவலை அளித்த இந்தியா..!
அப்போது வீரர்களின் பிடியில் சிக்காமல் அந்த காளை தப்பிச் சென்றது. இதையடுத்து பிடிக்க வந்த உரிமையாளரின் பிடியிலும் சிக்காமல் களத்தை விட்டு வெளியேறிய காளை வயல்வெளிக்குள் புகுந்தது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
தொடர்ந்து போக்கு காட்டிய காளை, மேலப்பட்டி என்னுமிடத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உயிரிழந்த காளையின் உடலை தழுவி அழுத காட்சி காண்போரை களங்கடிக்கும் விதமாக இருந்தது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்