இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை
தொட்டுள்ளது.
உசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதனை வாங்க நினைப்பவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.50.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவுமா? - விஜயபாஸ்கர் பதில்
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி