“மயானமே என்னுடைய வீடு”- ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சீதா..!
சேலத்தை சேர்ந்த சீதா, ஆதரவற்றவர்களின் உடல்களை 20 ஆண்டுகளாக அடக்கம் செய்து வருகிறார்.
சேலத்தை சேர்ந்தவர் சீதா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை செய்து வருகிறார். உடல்களை அடக்கம் செய்வதையே பிரதான பணியாக செய்யும் சீதா, மயானாமே தன்னுடைய வீடு என்றும் கூறுகிறார்.
இது குறித்து சீதா கூறும்போது “ ஆதரவற்றவர் என்று கூறி யாரும் அடக்கம் செய்யப்படாமல் இருக்கக்கூடாது என்பதே எனது குறிக்கோள். ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது மனம் திருப்தியடைகிறது. எனது ஆயுள் வரை மயானத்திலேயே பணிபுரிவதே விரும்புகிறேன்.
செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்ததால் விபரீதம்
“இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும்”- போலீசாரை ஏமாற்றி கைதி தப்பியோட்டம்
குழந்தைகளின் உடல்களை அடக்கம் செய்யும்போது மிக கஷ்டமாக இருக்கும். இது ரை எனது திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை. மயானத்தில் கால நேரம் பார்க்காமல் பணிபுரியும் எங்களை போன்றவர்களுக்கு அரசு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!