மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பறை இசைக்கப்பட்டது ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
தமிழரின் வாழ்வியலிலும் வரலாற்றிலும் பறை, இன்றியமையாத இசைக் கருவியாக இருக்கிறது. தொன்றுத் தொட்ட தமிழரின் அடையாளங்களில் தோல் கருவியான பறைக்கு மிக முக்கிய இடமுண்டு. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பறை, மகளிர் டி20 உலகக்கோப்பையில் இசைக்கப்பட்டது.
வில்லியம்சன் அரைசதத்தால் நியூசிலாந்து முன்னிலை - மீண்டு வருமா இந்தியா அணி?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில், முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அந்நகரில் வசிக்கும் தமிழர்களால் பறை இசைக்கப்பட்டது. அலங்கார உடைகளில் தோன்றிய சிட்னி வாழ் தமிழர்கள், தமிழரின் இசையை அரங்கேற்றி மெய்சிலிர்க்க வைத்தனர். இன்னிங்ஸ் இடைவேளையின் போதும், மைதானத்தில் பறை இசைக்கப்பட்டது காண்போரை கவர்ந்தது.
மகளிர் உலகக்கோப்பை போட்டி ஒன்றில் தமிழ் பாரம்பரிய இசையான பறை ஒலிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!