எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இயற்றப்பட்ட எஸ்சி எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. குறிப்பாக வழக்குப்பதிவு செய்யும் முன் புகார் குறித்து விசாரணை நடத்தவேண்டும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உயரதிகாரியின் அனுமதியை பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
“இப்படி சண்டை போடலமா?": மோசமாக முடிந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டம்..!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு, முன் ஜாமீன் அளிக்கக்கூடாது, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக விசாரணை நடத்த தேவையில்லை போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
என்னதான் இருக்கிறது இந்த கொரியத் திரைப்படத்தில்?: ஆஸ்கர் விழாவில் வரலாறு படைத்த பாராசைட்!
இந்தத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதுதான் என தெரிவித்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்