குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 10 வரிகள் பேச முடியுமா என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் , சிஏஏ ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுலால் தொடர்ந்து 10 வரிகள் பேச முடியுமா என்று வினவிய நட்டா, அவ்வாறு பேசிவிட்டால் அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
சிஏஏ குறித்து எதுவும் தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் , மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!