உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ஊரு தான், சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் பூமி மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
காட்டுத் தீ, புயல் போன்ற பல்வேறு இயற்கை காரணங்களால் மரங்கள் அழிவதோடு, மனிதர்களின் செயல்களாலும் இயற்கையின் சொத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழலை மாசுப் படுத்துகிறது. இதனால் ஒசோன் படலம் பாதிப்பு அடைந்து சொர்க்க பூமி, நரகமாக மாறி வருகிறது.
சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். சுற்றுச்சூழல் மாசு மனிதர்களை மட்டுமல்லாமல் சிறுசிறு பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. கண்ட இடத்தில் குப்பையை வீசாமல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தலாம். மேலும் தண்ணீரை வீணாக்காமல், நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவதன் மூலமும் சுற்றுச்சூழலை அழகாக்கலாம்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு