காட்டுத்தீ பிரச்னையை முறையாக கையாளவில்லை என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. லட்சக்கணக்கான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. 28 பேர் காட்டுத்தீயால் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. காட்டுத்தீ பிரச்னையை அரசு முறையாக கையாளவில்லை என பிரதமர் ஸ்காட் மாரிசன் மீது விமர்சனங்கள் உள்ளன.
ஏற்கெனவே அவர் ஹவாய்க்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் காட்டுத்தீ பிரச்னையை முறையாக கையாளவில்லை என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையை இன்னும் முறையாக கையாண்டிருக்கலாம் என ஸ்காட் மாரிசன் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!