தென்னாப்ரிக்க வீரர் வெர்னான் பிலாண்டரை களத்தில் அவதூறான வார்த்தைகளில் திட்டியதற்காக, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தென்னாப்ரிக்க அணிகள் இடையில் அனல் பறந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பிலாண்டரை பந்து வரும் திசையில் இருந்து விலகி நிற்கும்படி பட்லர் ஆபாச வார்த்தைகளில் கடிந்தார். இது ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாக பதிவாகியிருந்த நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பட்லருக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பட்லரின் நடவடிக்கைக்கு, போட்டி சம்பளத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
Loading More post
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!