திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் 400 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாஜக பொதுக்குழு உறுப்பினரான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மீஞ்சூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரது சகோதரர் மகளுக்கு திருமணம் என்பதால், வெளிநாடுகளில் இருந்து ஜானகிராமனின் மகள், மகன் குடும்பத்தினர் சொந்த ஊர் வந்துள்ளனர். அவர்களது வங்கி லாக்கரில் இருந்த 400 சவரன் நகைகளை திருமண நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளனர்.
மொபைல் எண் முதல் டிவி, டாய்லெட் வரை... மக்களிடம் தகவல்களை திரட்ட உள்ள கணக்கீட்டாளர்கள்..!
இந்த நிலையில், நேற்றிரவு குடும்பத்தோடு ஜானகிராமன் சென்னைக்கு வந்துள்ளார். இன்று காலை திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 400 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஜானகிராமன் அளித்த புகார் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
Loading More post
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்