புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, பெண்ணின் கையை தட்டிவிட்டதற்கு போப் ஃபிரான்சிஸ் வருத்தம் தெரிவித்தார்.
செவ்வாயன்று, வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில், போப் ஃப்ரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்களுக்கு போப் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிலருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட முயன்றார்.
இதனால், கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், போப்பின் கையை திடீரென பிடித்து இழுத்தார். இதனால், கோபமடைந்த அவர், பெண்ணின் கையை இருமுறை தட்டிவிட்டார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளானது. இதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய போப் ஃபிரான்சிஸ், வாழ்வின் ஆதாரமே பெண்கள்தான் எனக் கூறியுள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?