அடுத்த ஆண்டு பிற்பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையின்போது உள்கட்டமைப்பு திட்டங்களில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என பேசியதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து 4 மாதங்களில், 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடுக்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டங்களில் தலா 39 விழுக்காட்டை மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும், எஞ்சியவைகளை தனியார் அமைப்புகளும் செயல்படுத்தும் என அவர் கூறினார். இந்த திட்டங்கள் மூலம் 2025ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியனாக உயரும் என்றும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்