ஆண்டின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.
2019ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று, பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து லாபத்தை எடுக்கும் போக்கு அதிகரித்ததால், இந்திய பங்கு சந்தைகள் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 304 பள்ளிகள் சரிவடைந்து, 41 ஆயிரத்து 253 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, ஐ.சி.ஐ.சி.ஐ., டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தின்போது சரிவை சந்தித்தன. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 87 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 168 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்